follow the truth

follow the truth

May, 17, 2024

உலகம்

ஜப்பான் கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்

ஜப்பானிய கடற்கரையில் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட மர்மமான கோளப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. ஹமாமட்சு கடற்கரை நகருக்குச் சொந்தமான கடற்கரையில் கோள வடிவப் பொருள் கரையொதுங்கி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் - சீன எல்லையை அண்மித்து 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தஜிகிஸ்தானில்...

நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நேபாளத்தின் பஜுரா மாவட்டத்தில் இன்று (22) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையை மூடிய தலிபான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதி தலிபான் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன பயணம் மற்றும் போக்குவரத்து வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்ட எல்லைப் பகுதி ஒன்று மூடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நோயாளர்கள் மற்றும்...

“உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிற்கு வெற்றியாக இருக்காது”

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு...

பாலியல் செயல்பாடுகளுக்கான வயது எல்லை அதிகரிப்பு

ஒரு நபர் பாலியல் செயலுக்கு சம்மதிக்கத் தகுதியான வயதை 13ல் இருந்து 16 ஆக உயர்த்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் ஜப்பான் தற்போது குறைந்த வயது எல்லையை கொண்டுள்ளது. ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இந்த...

இத்தாலிய பிரதமரும் உக்ரேனுக்கு விஜயம்

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உக்ரேனுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் இத்தாலிய பிரதமராக பதவியேற்ற ஜியோர்ஜியா மெலோனி, தனது நாட்டின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காக உக்ரேனுக்கு விஜயம் செய்யும் விருப்பத்தை வெளிப்படுத்தி...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கி சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

Latest news

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (17) இரவு 8 மணி முதல் நாளை (18) காலை 6 மணி...

உயர் நீதிமன்றினால் கோட்டாவுக்கு நோட்டீஸ்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள்...

தன்சல்களில் உணவு பழுதடைந்திருந்தால் PHIக்கு அறிவிக்கவும்

வெசாக் தினங்களில் வழங்கப்படும் தன்சல் உணவுப் பொருட்கள் பழுதடைந்து உண்பதற்கு தகுதியற்றதாக இருந்தால் உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு...

Must read

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று...

உயர் நீதிமன்றினால் கோட்டாவுக்கு நோட்டீஸ்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில்...