follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

இந்தியாவை விமர்சிக்கும் வகையிலேயே பொய்களை அடித்து விடும் முய்ஸு

மாலைத்தீவு ஜனாதிபதி முய்ஸு இந்தியா குறித்து பொய்யான தகவல்களைக் கூறி வருவதாக அவரது சொந்த நாட்டிலேயே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது....

காஸா பகுதியில் உணவு தட்டுப்பாடு

காஸா பகுதியில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதாகவும், காஸா பகுதியில் உள்ள ஜபலியா அகதிகள் முகாமில் போதிய உணவு கிடைக்காததால் குழந்தைகளின் பசியை போக்க இரண்டு குதிரைகளை கொன்று குவிக்க பெற்றோர்கள் தூண்டியதாகவும்...

இந்தியாவின் மிக நீளமான கேபிள்-தங்கு பாலம் திறப்பு

இந்திய ரூபா 979 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட அந்நாட்டின் மிக நீளமான கேபிள் ஸ்டேட் பாலமான சுதர்சன் சேது பாலம் இன்று (25) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

அமெரிக்காவில் Google Pay சேவை நிறுத்தம்

கூகுள் நிறுவனத்தின் பே ஆப் (G Pay) என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து...

முஸ்லிம் திருமணம், விவாகரத்துச் சட்டம் இரத்து

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டத்தை இரத்து செய்ய இருப்பதாக இந்தியா - அசாம் அரசு அறிவித்துள்ளது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் ஜெயந்த மல்லா...

சீனாவில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

சீனாவில் அதிவேக வீதியில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின. குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயங்களுக்குள்ளான மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம்...

மாலைத்தீவை சென்றடைந்தது சீனாவின் உளவு கப்பல்

இந்தியா மற்றும் மாலைத்தீவு இடையிலான உறவு சமீபத்தில் விரிசலடைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி மாலைத்தீவுடன் நெருக்கம் காட்டி வருகிறது சீனா. மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு சீனா சென்றிருந்தபோது மாலைத்தீவு மற்றும் சீன அரசுகளுக்கு இடையே...

அமைதிக்கான நோபல் பரிசு எலான் மஸ்க்கிற்கு?

2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நார்வே பாராளுமன்ற உறுப்பினர் மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக...

Latest news

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன்,...

Must read

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல்...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய...