follow the truth

follow the truth

May, 17, 2025

உலகம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் இன்று 6.0 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை சுனாமி...

மாலைதீவு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு மற்றும் முதல் பெண்மணி சஜீதா மொஹமட் ஆகியோர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர். டிசம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மொஹமட் முயிசு...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலாவூத் தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று (09) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

பங்களாதேஷ் தேர்தல் குறித்து அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய கருத்து

பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய பங்களாதேஷ் பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஏனைய கண்காணிப்பாளர்களின் கருத்துக்களுக்கு அமைய இந்த...

பங்களாதேஷ் தேர்தலில் ஷேக் ஹசீனாவுக்கு மீண்டும் வெற்றி

எதிர்க்கட்சி அரசியல் குழுக்களால் புறக்கணிக்கப்பட்ட பங்களாதேஷின் பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் அரசியல் கட்சி இம்முறையும் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக...

பங்களாதேஷ் தேர்தல் வன்முறை – 14 வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு

பங்களாதேஷின் டாக்காவில் உள்ள வாக்குச்சாவடி உள்பட 14 வாக்குச்சாவடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், நேற்றைய தினம் இந்த தீ மூட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை,...

உக்ரைன் மீது பாரிய தாக்குதல்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்புடைய...

இஸ்ரோ மற்றுமொரு சாதனை – வெற்றிகரமாக இலக்கை அடைந்தது ஆதித்யா-எல்1

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி...

Latest news

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (17) பண்டாரவளை இலங்கை போக்குவரத்துப் பணிப்பாளர்...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.49...

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,...

Must read

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி...

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு...