சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்.1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்துள்ளது.
செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி...
மியன்மாரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார்.
மியன்மார் சிறையில் உள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது...
இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் மூலம் இன்று திறந்து வைத்துள்ளார்.
3 தொன் எடையில் 25 அடி உயரத்திற்கு...
இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த ஹமாஸ் பிரதித் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானின் பெய்ரூட்டில் ஹமாஸ் அமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் பங்கேற்ற இறுதிச் சடங்கு...
அமெரிக்காவின் சில பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட்...
குண்டுவெடிப்பில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ஈரானியர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்கா, ஈரானில் நடந்த குண்டுவெடிப்புக்கும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கடுமையாக கூறியுள்ளது.
குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் ஈரானின் முக்கிய எதிரிகள் இருப்பதாக...
ஈரானின் கெர்மன் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அல்லது அதற்கு ஆதரவளித்தவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
அந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் எண்ணிக்கை...
ஈரான் இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 70 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகரப் படைகளின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளான் இன்று அஞ்சலி...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில்...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாகிஸ்தான் இடையே...