தென்கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையும். இந்த சட்டம், தென்கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச...
மொங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கவில்லையெனில் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் மரணத்தை தழுவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த வைரஸ் பொதுவாக...
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றபோது வெடித்து சிதறிய டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான காரணத்தை கண்டறிய அமெரிக்க கடலோர காவல்படை தற்போது விசேட விசாரணையை...
ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
விமானத்தின் சக்கரம் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, விமானத்தில் இருந்து பயணிகளை அப்புறப்படுத்தும் பூர்வாங்க பாதுகாப்பு...
வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மாஸ்கோவில்...
போரினால் காயமடைந்த சுமார் 500 க்கும் அதிகமான சிரியா நாட்டவர்களை இம்முறையும் புனித ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார் இளவரசர் அப்துல் அஸீஸ்.
சிரியாவின் வடக்கு பகுதியில் "அபு துர்கி"என்று அழைக்கப்படும் மறைந்த மன்னர்...
காணாமல் போன சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுவதாக நீர்மூழ்கிக் கப்பலின் உரிமையாளரான OceanGate நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், ஷாஜதா தாவூத்...
"வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் திகதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...