follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

ஐந்தாவது நாளாக தொடரும் போா்

உக்ரைனுக்கும் ரஷ்யவுக்கும் இடையிலான போா், ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும்நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினரும் தயார் நிலையில் இருக்க ரஷ்ய ஜனாதிபதி புட்டின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின்இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை...

கனடா வான்பரப்புக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்!

தடையை மீறி கனேடிய வான்பரப்பிற்குள் ரஷ்ய வர்த்தக விமானம் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின்  எரோஃப்ளோட் (Aeroflot) நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம்  தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய...

உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்தது ரஷ்யா

உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக...

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயார்

உக்ரைன் – பெலாரஸ் எல்லையில் எந்த முன்நிபந்தனையும் இன்றி ரஷ்ய தரப்பிடம் உக்ரைன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ள...

ரஷ்ய படையில் 4300 பேர் உயிரிழந்ததாக தகவல்

உக்ரேன் மீதான படையெடுப்பினால் ரஷ்யப் படைகள் சுமார் 4,300 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தெரிவித்துள்ளார். உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், உக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட...

மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்த உக்ரேன் பிரதமர்

ரஷ்ய வங்கிகள் சிலவற்றை நிதி தகவல் சேவை அமைப்பான ஸ்விஃப்ட் (SWFIT Global Financial Messaging System) வலைப்பின்னலில் இருந்து நீக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் நன்றி...

ரஷ்யா செல்லும் சரக்குக் கப்பலை கைது செய்த பிரான்ஸ்

ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை மீறி ஆங்கிலக் கால்வாயின் ஊடாக பயணித்த போது குறித்த கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு 350 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள உக்ரைனுக்கு, 350 மில்லியன் டொலர் மதிப்பிலான போர் நிதியுதவியை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்த நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிட...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...