follow the truth

follow the truth

May, 11, 2025

உலகம்

ரஷ்ய தாக்குதலில் பொதுமக்கள் பலி!

ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, உக்ரேன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒடேசாவுக்கு வெளியேபொடில்ஸ்க்கில் உள்ள இராணுவப்பிரிவின் மீது நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்...

உக்ரைனில் நூற்றுக்காணக்கான இராணுவ வீரர்கள் பலி!

ரஷ்ய தாக்குதலில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக  உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு உரிய பதிலடி கொடுத்து வருவதாக, உக்ரைன் நாட்டின் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரெய்னை ஆக்கிரமிக்கும் ரஷ்ய படைகள் : உக்ரைன் ஜனாதிபதி பொது மக்களிடம் அவசர கோரிக்கை!

உக்ரைன் தலைநகர் கீவ் விமான நிலையத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன. இந்த நிலையில்,...

வரலாறு காணாத மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் – புடின் எச்சரிக்கை

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய...

(UPDATE) ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலை தொடங்கியது உக்ரைன்!

ரஷ்யாவின் வான் தாக்குதலை தமது படையினர் முறியடித்து வருவதாக உக்ரைன் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன. நாட்டின் கிழக்கில் உள்ள அதன் பிரிவுகள் மீது ரஷ்யா தீவிர எறிகனைத் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரேனிய ஆயுதப்படை  தெரிவித்துள்ளது. கியேவ் அருகே...

ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தலைவர் மீது தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, அந்நாட்டின் இராணுவத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயர்மட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்கி, விசா...

ஜி7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு ஜோ பைடன் அழைப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்...

கருங் கடலை ஒட்டியுள்ள துறைமுகங்களை கைப்பற்ற தீவிர தாக்குதல்

உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தற்போது நுழைந்துள்ளனர் . மேலும் கருங் கடலை ஒட்டியுள்ள முக்கியமான துறைமுகங்களை கைப்பற்ற தீவிரதாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...