follow the truth

follow the truth

May, 11, 2025

உலகம்

செர்னோபிள் அணு உலையை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய இகைப்பற்றியதாக, உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை “முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதல்” என கூறியுள்ள உக்ரேன்...

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அது 10 கிலோமீற்றர் ஆழத்திலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம்...

ரஷ்ய ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

ரஷ்யாவின் அழைப்பை ஏற்று இரு நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சந்திப்பின் போது...

லிதுவேனியாவில் அவசரநிலை பிரகடனம்

லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி கிடானாஸ் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது உக்ரைன்

உக்ரைன்  மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை உக்ரைன் உத்தியோகபூர்வமாக துண்டித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதேவேளை உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் இருந்து பிரிவினைவாதிகளின்...

உக்ரைனின் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் விநியோகம்

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் பொலிசாரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப்...

பெலாரஸ் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் பெலாரஸ் இராணுவம் பங்கேற்கவில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.  

Latest news

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த...

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

Must read

இன்று சர்வதேச அன்னையர் தினம்

இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின்...