ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான நளினிக்கு...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரு கோழிக் குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருதற்கு தயாரான நிலையில் இருந்த டைனோசர் முட்டை ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
தென் சீனாவின் கான்சு நகரிலேயே இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு இது குறைந்தது...
தியனன்மென் சதுக்கப் படுகொலையைக் குறிக்கும் வகையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சிலை அகற்றப்பட்டுள்ளது.
1989 இல் சீன அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்களை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை,...
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான்...
ஒமிக்ரோன் பரவலை அடுத்து இஸ்ரேலில் நான்காவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது..
இதன்படி கொரோனாவுக்கு எதிராக நான்காவது தடுப்பூசியை செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் கருதப்படும்
இந்த நான்காவது தடுப்பூசி, முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும்...
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட, இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த...
ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக திங்கள் முதல் அமுலாகும் வகையில் அமெரிக்காவுக்கான பயணத் தடை உத்தரவினை இஸ்ரேல் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய பரிந்துரைத்தனர்.
மேலும் ஒமிக்ரோன்...
முடி ஈரமாக இருக்கும்போது, முடியின் வேர்கள் திறந்திருக்கும் மற்றும் முடி அமைப்பு பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில், தீவிரமாக சீப்பு கொண்டு தலை வாருதல், கடினமான...
கிரீஸின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிரீட்டில், புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 5.000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக...
'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிக்குன்குனியா தொற்று காரணமாக அவர் கொழும்பு...