follow the truth

follow the truth

August, 29, 2025

உள்நாடு

மொரட்டுவ – புறக்கோட்டை பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

மொரட்டுவ - புறக்கோட்டை பாதை இலக்கம் 100 தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த பஸ் பாதைக்கு புதிய பஸ் ஒன்று சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனியார்...

விசேட தேவைகளுக்கு மாத்திரம் சுமார் 6000 வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று (30) மாலை...

பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் இலங்கைக்கு

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று (31) காலை இலங்கையை வந்தடைந்தன. அணிகளின் வருகையினால் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள...

சிலாபம் – நீர்கொழும்பு தனியார் பஸ் வேலைநிறுத்தம் நிறைவுக்கு

சிலாபம் - நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 907 தனியார் பஸ் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர சிலாபம் பயணிகள் போக்குவரத்து நிறுவனம் தீர்மானித்துள்ளது. குறித்த பாதையில் பயணித்த பஸ் சாரதியை...

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும்...

கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பணிப்புரை

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் 9ம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவின் அறிக்கையின்...

தரமான மருந்து கொள்வனவிற்கு ஐந்து பேர் அடங்கிய குழு

தரமான மருந்துபொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே செனவிரத்ன தலைமையில், இந்த குழு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை உறுதி...

மேலும் 6 இலட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவு நாளை(01) முதல் வங்கிகளுக்கு

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் நாளை(01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...