follow the truth

follow the truth

August, 22, 2025

உள்நாடு

காலிமுகத்திடலில் உணவு வியாபாரிகளின் பதிவு ஆரம்பம்

காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பதிவுசெய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட உணவு விற்பனை வர்த்தகர்களை பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள அட்டை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை...

வாக்காளர் பட்டியல் தொடர்பிலான அறிவிப்பு

2023 இல் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. கிராம அலுவலரிடம் அல்லது www.elections.gov.lk இணையத்தளத்திற்குச் சென்று விவரங்களைச் சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பதிவேட்டில்...

நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற...

வறட்சி காலநிலை – 210,652 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் 15 மாவட்டங்களில் 210,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் மாத்தளை...

கோழி இறைச்சி விலை குறையும் வாய்ப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய முடியும் எனவும் இந்தச் சலுகைகள் மூலம் எதிர்காலத்தில்...

சுமார் 3000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை

நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறையால் சில வைத்தியசாலைகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு...

ஹோமாகம இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஹோமாகம - கட்டுவன பிரதேசத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பில் இன்று கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சாலையை கண்காணிப்பதற்காக குழுவொன்று...

காணாமல் போன வர்த்தகர் கைது

காணாமல் போனதாக கூறப்பட்ட கொலொன்ன வர்த்தகர் நேற்றிரவு(18) மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹானை பகுதியில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...