பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த பிரமிட் வியாபாரத்தினை பிரபலப்படுத்துவதற்காக மத சடங்குகளை கூட ஏற்பாடு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற...
இந்த நாட்களில் மழையில்லாத காலநிலை காரணமாக கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குடிநீரின்றி, உணவின்றி கால்நடைகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பு...
தற்போதைய வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, தோட்டத்தில் உண்ணக்கூடிய ஒன்றை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் அதனை வளர்ப்பதே பொருத்தமானது என...
எதிர்காலத்தில் வங்கி வட்டி ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"வங்கி வட்டி...
பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான சுற்றறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சாகல...
நடத்துனர்கள் இல்லாத பேருந்துகள் இன்னும் 3 மாதங்களில் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...