ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு அவசியம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி...
முல்லேரியா - அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற வட்டரெக...
கரையோர ரயில் பாதை ஊடாக இயக்கப்படவுள்ள அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
மருதானையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில்...
எதிர்வரும் 02 அல்லது 03 வாரங்களுக்குள் சந்தையில் 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில் முட்டையொன்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கும் என அகில இலங்கை முட்டை உரிமையாளர்கள்...
2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம்...
இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமானஅவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும், சிறிய மற்றும்...
கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மருதானை பொலிஸாரால் மாளிகாகந்த...
தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு இன்று (28) இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) மட்டக்களப்பு...
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்றும்(25) சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சோதனை நடவடிக்கையின்...
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை தாண்டிய பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வரும் நிலையில், இருநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா அறிவுரை வழங்கியுள்ளது.
தாய்லாந்து...