2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை...
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
குறித்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பல ஜனாதிபதிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாக கூறியுள்ள பசில் ராஜபக்ஷ,...
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதங்களை சரிபார்த்ததில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 335 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் பல...
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான இடங்களை வழங்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானில் இருந்து டொலர் செலவின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் திறன் தமது...
பிரிவினையை முன்னிறுத்தி மனித மாண்பையும் உள்ளடக்கியதையும் உள்ளடக்கிய மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை பின்பற்றுமாறு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அரசியல் சகாக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பாவிற்கும்...
விதுர விக்கிரமநாயக்க புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள இலங்கை தமிழ் அரசு...
இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13ம் திகதி வடபகுதி மீனவர்...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...