follow the truth

follow the truth

June, 30, 2025

உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை அரசாங்கம் சட்டப்பூர்வமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றாலும், தற்போதைய அரசாங்கத்தினால் தேர்தலுக்காகவோ அல்லது மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கவோ இதுவரை செலவழிக்கப்பட்ட ஐயாயிரம்...

பாராளுமன்றத்தில் இறுதி வரவு செலவுத் திட்ட அறிக்கை

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, தேசிய ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையின்...

பணத்தை வீசிவிட்டு சுவர்க்கம் செல்ல முயல்பவர்கள் பற்றி கர்தினால் கருத்து

பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மதத்தை கேலிக்கூத்தாக்கக் கூடாது என்றும், கிறிஸ்துவின் குணாதிசயம் மற்றவர்களைக் கையாளப் பயன்படும் கருவி...

விலை குறைக்கப்பட்ட மருந்துகளின் விற்பனைக்கு 2 வார கால அவகாசம்

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அறுபது வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தற்போதுள்ள கையிருப்புகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மருந்து இறக்குமதியாளர்கள்...

‘டெலிகொம்’ தனியார் மயமாக்குவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

ஸ்ரீலங்கா டெலிகொம் ஐ தனியார் மயமாக்குவதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவினால்...

06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது

06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

கட்டுமானப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களின் அனைத்துப் பணிகளும் அடுத்த ஒரு வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்தார். அது சம்பந்மதாக நகர அபிவிருத்தி...

இலங்கை ரயில்வே தனியார் மயமாக்கப்படாது

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து...

Latest news

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்

இலங்கை பொலிஸின் புதிய ஊடகப் பிரிவின் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர்  எஃப்.யூ. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னைய ஊடகப் பிரதிநிதியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க...

மின்சார திருத்த சட்டமூலம் – பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், நாடாளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும்...

புத்தகங்களின் விலை 20% உயர்வு

அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தக விலை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக...

Must read

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யூ. வுட்லர் நியமனம்

இலங்கை பொலிஸின் புதிய ஊடகப் பிரிவின் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...

மின்சார திருத்த சட்டமூலம் – பிரதி சபாநாயகர் வௌியிட்ட தகவல்

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர்...