நுளம்புகளை விரட்டும் சுருளை எரிக்கும் போது வெளியாகும் புகை சிறு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு மாற்றாக வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தினை கொசு விரட்டிகளாக பயன்படுத்தலாம் என இன்டர்கல்ச்சர் மற்றும்...
இன்று (01) முதல் பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தாலும், அது மேலும் தாமதமாகும் என தெரிய...
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
புதிய விலைகள் பின்வருமாறு:
92 ஒக்டேன்: ரூ. 318/- (ரூ. 15/- குறைக்கப்பட்டது)
95 ஒக்டேன்: ரூ. 385/- (ரூ. 20/- அதிகரித்துள்ளது)
லங்கா...
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின்...
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 28 ஆம்...
இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இன்று தெரிவித்தார்.
இன்று(31) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா...
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக...
பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து...
மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை 23 ஆம் திகதி அழைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நொச்சியாகமவில் உள்ள பி.டி.ஜி. அக்ரி பிஸ்னஸ்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை 9 ஆம் திகதி வரை மீண்டும்...