follow the truth

follow the truth

June, 19, 2025

உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பி.ஹரிசன் ஜனாதிபதிக்கு...

கடவுச்சீட்டு வழங்கலில் நிலவும் நெரிசல் சில தினங்களில் முடிவுக்கு வரும்

கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்னதாக முன்பதிவு செய்த நபர்களுக்கான கடவுச்சீட்டு...

வருடாந்த தொழில் கண்காட்சி வாரத்தை நடத்த அமைச்சரவை அனுமதி

உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட வருடாந்த தொழில் கண்காட்சி வாரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதைய அரிசி இருப்பு குறித்து தீர்மானம்

தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை 2023 ஆம் ஆண்டு நெல் அறுவடை வரை கால்நடை தீவனமாக பயன்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடை...

சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் அனுப்பப்படும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (15) தெரிவித்தார். ஏதேனும் ஒரு...

காசல்ரீயின் நீர்மட்டம் படிப்படியாக உயர்வு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்து வரும் கடும் மழை காரணமாக குறைந்திருந்த காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 15 அடி உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான...

யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி

இவ்வாண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அதன்படி, 25,000...

மின்சார வாகனங்கள் குறித்த அமைச்சரவை முடிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

Latest news

இஸ்ரேலின் ஈரானிய தாக்குதல் – நடத்தப்பட்டிருக்கக் கூடாது – ரணில் [VIDEO]

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள Valdai Discussion Club கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்புக்காக நியாயப்படுத்தும்...

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார சேவையாக வழங்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு,...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் 2025 நிதியாண்டில் பல்வேறு...

Must read

இஸ்ரேலின் ஈரானிய தாக்குதல் – நடத்தப்பட்டிருக்கக் கூடாது – ரணில் [VIDEO]

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள Valdai Discussion Club கலந்துரையாடலில் பேசிய...

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும்...