follow the truth

follow the truth

May, 30, 2025

உள்நாடு

வியாழனன்று பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டுக்குப் பிறகு...

மசகு எண்ணெய், கிரீஸ்கள் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு

மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு, பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகளின்படி உரிமம் பெறப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. மசகு...

வெளிப்படைத்தன்மையை கையாள தயார் – ஜனாதிபதி

இலங்கையில் கடன் வழங்குபவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தமது திட்டத்தை அறிவிப்பதற்காக ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா...

பயங்கரவாத தடைச்சட்டம் 25ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தச் சட்டமூலம் கடந்த 4ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

மேலும் ஒரு மில்லியன் இந்திய முட்டைகள் இன்றும் நாட்டுக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று (14) இலங்கைக்கு வரவுள்ளன. இந்த முட்டைப் பங்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (14) பிற்பகல் வேளையில் நாட்டுக்கு வந்து சேரும்...

ஜப்பான் செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி

இலங்கை அரசாங்கமும் ஜப்பானின் முன்னணி வர்த்தகக் குழுவான பசோனா குழுமமும் ஜப்பானில் உள்ள இலங்கைப் பணியாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள், மனித வள மேம்பாடு, ஜப்பானிய முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருதல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல்...

புத்தாண்டு கால விபத்துகள் குறித்து கவனமாக இருங்கள்

புத்தாண்டின் போது சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுடன், அடிக்கடி கேட்கப்படும் மற்றொரு விஷயம், புத்தாண்டின் போது நடக்கும் விபத்துக்கள். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு காலத்தில் குறிப்பாக புத்தாண்டு மற்றும் அதற்கு அடுத்த நாள் விபத்துக்கள் குறிப்பிடத்தக்க...

இன்று, பேரூந்து சேவை மிகவும் குறைவாகவே இருக்கும்

புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை நோன்கடை ஆரம்பமாகவுள்ளதால் சுபநேரம் முடியும் வரை பேரூந்து சேவை மிகவும் கட்டுப்படுத்தப்படும்...

Latest news

UPDATE – மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த...

துணை வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்

இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள்...

Must read

UPDATE – மஹிந்தானந்தவுக்கு 20 வருட கடூழிய சிறை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள்...

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் – இன்றைய வானிலை

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி,...