follow the truth

follow the truth

May, 22, 2025

உள்நாடு

தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(04) கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு...

லாஃப் எரிவாயு விலையையும் குறைக்க தீர்மானம்

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக  அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாளை (4) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3...

யாழ்தேவி தடம்புரள்வு

அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி கடுகதி ரயிலின் இயந்திரம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரயில் தடம்புரள்வு காரணமாக இன்றைய தினம் புகையிரத சேவையில் எவ்வித தடையும் இல்லை...

சர்வதேச மன்னிப்புச் சபையின் பணிப்பாளர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரோஸ் முச்சினா, தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா, ரெஹாபி மஹ்மூர், தியாகி ருவன்பத்திரன,பாபுராம் பாண்டி உள்ளிட்ட குழுவினர்...

வாழைப்பழங்களின் விலையில் வீழ்ச்சி

தற்போது சந்தையில் காய்கறி உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. மரக்கறிகள் தவிர, வருடத்தில் அதிகம் நுகரப்படும் வாழைப்பழங்களின் விலையும் இன்று (03) குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று (03) நிலவரப்படி...

நாமல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நீக்கம்

ஸ்ரீலங்கா றக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இரத்து செய்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று...

இலங்கை மீண்டும் ஆப்கானிஸ்தானை விட பின்தங்குவதை அனுமதிக்க முடியாது

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி...

மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு

மார்ச் மாதத்தில் 125,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன்,...

Latest news

மின் கட்டண திருத்தம் – நாளை முதல் பொதுமக்களின் கருத்து கோரல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும்...

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் பணவியல்...

சக்விதி மற்றும் அவரது மனைவிக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை

சட்டவிரோத நிதி நிறுவனத்தை நடத்தி, 16 கோடியே 41 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொதுமக்களிடமிருந்து வைப்புத்தொகையாக பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சந்தன வீரகுமார...

Must read

மின் கட்டண திருத்தம் – நாளை முதல் பொதுமக்களின் கருத்து கோரல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான...

மத்திய வங்கி வட்டி விகிதத்தில் குறைப்பு

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த...