தற்போதுள்ள தொழிற்சங்கங்களை நிர்வகிப்பதற்காக தொழிற்சங்கங்களிடம் ஆறு மாத கால அவகாசம் கோரிய நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நெறிமுறையல்ல ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்திருந்தார்.
வரி மற்றும் வட்டி விகிதங்களை...
இலங்கை பொருளாதார ரீதியில் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமாயின் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு நாம் முன்னேற வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
37வது சர்வதேச பட்டய கணக்காளர்...
இரத்தத்தின் வாசனை பிடித்தவர்களின் முதல் வேட்டை ஒரு அப்பாவி மூத்த குடிமகனின் உயிரைப் பறித்தது என 43 படையணி தெரிவித்துள்ளது.
இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவரும், நாடாளுமன்ற...
அரசாங்கத்தை ஆள்பவர்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை சார்ந்து தற்காலிக பொறுப்பாளர்களாக இருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு நாடு தங்களுக்கு முழு உரித்தோடு எழுதித்தரப்பட்டு விட்டது என்ற போக்கில் பலர் நினைப்பதாகவும், இந்த தற்காலிக...
தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள்...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரியில் 51.7% ஆக...
இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும்...
இலங்கைக் கடற்பகுதியில் கப்பல்களால் ஏற்படும் எரிபொருள் கசிவைக் கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஆரம்பிப்பதற்கான அமைச்சுப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் .பிரசன்ன ரணதுங்க...
மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும்...
கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம்...
இந்த ஆண்டு இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த மாதத்தில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் மேல்...