follow the truth

follow the truth

May, 19, 2025

உள்நாடு

ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை...

சந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளில் சார்ஜன்ட் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில்...

இன்றும் கொழும்பில் போராட்டம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டமொன்று இன்று (26) கொழும்பில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் குறித்த போராட்டம்...

G20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் எடுத்த தீர்மானம்

பெங்களூரில் நிறைவடைந்த G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில், இலங்கையின் கடன் தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார். கடன் கட்டமைப்பை...

இந்திய முட்டைகளை 30 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது. முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி...

IMF முன்மொழிவின்படி மத்திய வங்கியில் பாரிய மாற்றம்

இலங்கை மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், அது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும்...

பேச்சுவார்த்தை தோல்வி

தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ரூபாய்க்கு மேல்...

நிலநடுக்கம் குறித்த முன்னறிவிப்பு பற்றிய மற்றுமொரு தகவல்

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை...

Latest news

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு

தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மிலான் ஜயதிலக்க கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Must read

மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு

தெஹிவளை - நெதிமாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில்...