ரயில் ஒன்று தடம்புரண்டமையால், வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவைக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு தற்போது சீராக்கப்பட்டுள்ளது.
சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரயில், வெல்லவ பகுதியில் நேற்றிரவு தடம்புரண்டது.
இதன்காரணமாக, காங்கேசன்துறை முதல் கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த...
2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 10.24 % என்ற ஆண்டுக்கு ஆண்டு விகித்தில் 1,213.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இலங்கை சுங்கத் திணைக்கள தரவுகள்...
கொழும்பில் 8 அதியுயர் பாதுகாப்பு வலயங்களை (HSZ) அமைப்பதற்கான விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், அரசாங்கம் 'பயங்கரவாதச் செயல்கள்' என்று கூறியது மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், தேவைப்பட்டால், கூடுதல் சட்டங்கள் மற்றும்...
ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இன்று இரண்டாவது நாளாகவும் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு இன்று புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி நிமேஷா டி சில்வா,...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன,...
கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மற்றும்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...