follow the truth

follow the truth

May, 21, 2025

உள்நாடு

தேசிய சபைக்கான நியமனங்களை அறிவித்தார் சபாநாயகர்!

கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். இதன்படி, சபாநாயகர் தேசிய சபையின் தலைவராக செயற்படுவார் அத்துடன்...

கிளைபோசேட் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

2022/23 மஹா பருவகாலத்தின் அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காக ஆறு மாதங்களுக்கு கிளைபோசேட் இறக்குமதிக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.  

76 அமைச்சர்கள் : செலுத்தாத நீர்கட்டணம் 11 கோடி : 30 நாட்கள் காலக்கெடு

2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், இந்த கட்டணங்களை அவர்கள் முப்பது நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால்....

பொருளாதார நெருக்கடி : முன்பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு

நிலவும் பொருளாதார நெருக்கடியில் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததன் காரணமாக முன்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். நகர்புறங்களை...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன் முறையாக இன்று நடைபெறுவுள்ளது. இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச...

நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு

தற்போது, நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ...

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி – அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் டாக்டர் பிடன் வழங்கிய விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பிடனை சந்தித்தார். நாளை...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – மொரகொட சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பான விரிவான மதிப்பாய்வை மையப்படுத்தியதாக இந்த சந்திப்பு நேற்று...

Latest news

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதன் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்,

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த...

Must read

ரணிலும் மைத்திரியும் சந்திப்பு

கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. அதன் நேரடி ஒளிபரப்பை கீழே...