தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பூட்டுதல்களுடன் முன்னேறுவது சாத்தியமில்லை என...
கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். அவர்களில் நான்கு...
2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப முடிவு திகதி செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர்...
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பூட்டுதல்களுடன் முன்னேறுவது சாத்தியமில்லை என...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளனர்
நாட்டில் மேலும் 1, 075 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 4, 597 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட...
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால்...
ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹபுத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில்...
நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில் பாராளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும் எனவும் ரஷ்யாவுக்கான...