follow the truth

follow the truth

May, 5, 2024

உள்நாடு

இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது நோய் நிலைமை காரணமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளையில் உள்ள தமது...

2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இரண்டு விமானங்கள் மூலம் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் இறக்குமதி செய்ய தீர்மானம்

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த...

பம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியை பெறலாம்

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை...

சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் வெளிவந்திருக்கும் தகவல்களுக்கு ஏற்ப, அவர்களில்...

தடுப்பூசியை பெற 50 ஆயிரம் இலவச பயணச் சேவை

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு போக்குவரத்து வசதியற்ற மக்களுக்காக 50000 இலவச பயணச் சேவைகளை பெற்றுக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (05) முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம்...

அவசர நிலையை அறிவித்தது ஐ.டி.எச் மருத்துவமனை

கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் 45,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு

கொரோனாவால் 45,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொரோனா வைரஸால் 18 வயதிற்குட்பட்ட 14 குழந்தைகள் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

Latest news

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில்...

பலாங்கொடையில் ஏற்படும் திடீர் மரணங்களில் 70% மாரடைப்பாகும்

பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக கருத்துப்படி, பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 100% மரணங்கள்...

இசை நிகழ்ச்சியில் கத்தியால் குத்து – இளைஞர் பலி

இன்று (05) அதிகாலை இசை நிகழ்ச்சியொன்றில் இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பழம் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு...

Must read

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த...

பலாங்கொடையில் ஏற்படும் திடீர் மரணங்களில் 70% மாரடைப்பாகும்

பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக கருத்துப்படி, பலாங்கொடை பிரதேசத்தில்...