follow the truth

follow the truth

May, 15, 2025

உள்நாடு

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை

தனியார் பேருந்து துறையை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக சலுகை நிவாரணம் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை நிவாரணம் ஒன்றை வழங்கவுள்ளதாக...

வௌ்ளைப்பூண்டு மோசடி : ஐவருக்கு பிணை

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வர் மற்றும் வியாபாரியை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்லைன் விளையாட்டுகளுக்கு தடை

நாட்டின் எதிர்கால தலைமுறையை ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து மீட்பதற்கு கவனம் செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது

தொலைபேசி இலக்கத்தை மற்றுமொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

அனைத்துத் தொலைபேசி பாவனையாளர்களுக்கும், தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்...

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன்...

நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள்...

சர்வதேச நாணய நிதியத்தின் தேவை எங்களுக்கு இல்லை – அஜித் நிவார்ட் கப்ரால்

பொருளாதார உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எஃப்) அணுக வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (14) மீண்டும் வலியுறுத்தினார். எங்களுடைய கடன்களை நாங்கள்...

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை விரைவில் நீக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது ஒக்டோபர் 21 வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளது. எனினும் வெளியுறவு அமைச்சர்,...

Latest news

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...

Must read

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக...