follow the truth

follow the truth

June, 28, 2025

உள்நாடு

விருப்பு வாக்கு : யாழ்.மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு...

பத்தாவது பாராளுமன்றத்தில் NPP இற்கு பெரும்பான்மை பலம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 141 இடங்களை பெற்றுள்ளது. இத்தேர்தலில் தேசிய...

வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுர...

விருப்பு வாக்கு : மாத்தளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

விருப்பு வாக்கு : மாத்தறை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹதுனெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

விருப்பு வாக்கு : பதுளை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

விருப்பு வாக்கு : காலி மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நலின் ஹேவகே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

விருப்பு வாக்கு : ஹம்பாந்தோட்டை மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள்...

Latest news

காணாமல் போன மீனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. காலி மற்றும் களுத்துறை...

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை...

Must read

காணாமல் போன மீனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்பு

காலி கடற்கரையில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை...

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர...