follow the truth

follow the truth

May, 17, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“வரவு செலவுத் திட்டம் எங்களை டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றது”

இலங்கையில் 600,000 இற்கும் அதிகமான குடும்பங்களின் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சபையின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து தெரிவித்தார். நிதியமைச்சர் வரவு...

“ரூ.10,000 போதாது – போராட்டம் தொடரும்”

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்...

“ஐந்து வருடங்கள் கிரிக்கெட்டை தடை செய்தாலும் பரவாயில்லை…”

கிரிக்கெட் மீதான தடை ஐந்து வருடங்களாக நீடித்தாலும் அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் அல்லது படிப்படியாக விளையாட்டை மீட்டெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய...

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் காரணமாக பல கடைகளில் சீனி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு தொடர்புடைய பல துறைகளில் உள்ள நுகர்வோர், உற்பத்தியாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும்...

“அவரது மாமாவுக்கு கொலை செய்யத்தான் தெரியும், சும்மா உட்காரும்..”

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமலுக்கும் இடையே இன்று (11) நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது; எதிர்க்கட்சித்தலைவர் சஜித்...

“முதுகெலும்பு இருந்தால் பதவி விலகுங்கள்”

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தீர்மானம் எடுக்கும் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தனக்கும் அந்த...

முட்டை ரோல்களில் பிளாஸ்டிக் முட்டை?

வட்டுகெதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முட்டை பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டவை என இன்று(9) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் அஹுங்கல்ல பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. முட்டையின் ஒரு பகுதி பரிசோதனிக்கு அனுப்பி...

கிரிக்கெட்டை பாதுகாக்க 225 பேரும் ஒன்றிணையும் சாத்தியம்

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாக சபையை வாபஸ் பெற வேண்டும் என கூட்டாக தீர்மானம் கொண்டுவர கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே இது...

Latest news

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...

Must read

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக...