ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முதுகெலும்பு இருந்தால் தேர்தலை நடத்தி மக்கள் முன் வருமாறு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (30) கொழும்பில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய...
தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை இல்லையென்றாலும், தனது கணவரால் காலியான அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த...
இந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித...
18 சதம் மின்கட்டணத்தை செலுத்தாததால் தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக காலி கல்வடுகொடவைச் சேர்ந்த விசும் மாபலகம தெரிவிக்கிறார்.
காலி நகரத்திற்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கும் மின்சாரத்தை வழங்குகின்ற (Lanka) Electricity Private Company...
எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு அல்லது புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பலமான காரணியாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையில் சிறுபான்மை...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதில் 100 வீதம் உறுதியாக உள்ளதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும்...
தனியார் துறையில் இலஞ்ச ஒழிப்புத்துறை முதல் சோதனையை நேற்று (26) நடத்தியது.
தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் ஆகியோர் இந்த சுற்றிவளைப்பில் கைது...
இந்த வருடத்துடன் 98 வருடங்கள் இந்நாட்டில் அரசியலில் ஈடுபட்டுள்ளன. அடுத்த பரம்பரையும் துடிப்புடன் எனக்கு பின் வரும் பரம்பரையும் அரசியலில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
சமூக...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...