follow the truth

follow the truth

May, 2, 2025

பொலிட்டிக்கல் மேனியா

பொலிஸ் நிலையங்களில் ரூ. 60 மில்லியன் மின்கட்டணம் நிலுவை?

கொழும்பு நகரில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் முகாம்களில் இருந்து 60 மில்லியன் ரூபா மின்கட்டண நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும் அதிகமான பொலிஸ் நிலையங்களில் மின் கட்டணம்...

சஜித் வரமுன்னர் ரணிலை புகழ்ந்த பொன்சேகா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு புண்ணியமாகட்டும், நாட்டில் இருந்த எரிபொருள் வரிசை தற்போது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; "... இந்நாட்களில்...

ஆபாச காணொளி, ஐஸ் போதையினால் சீரழிந்த 14 வயது மாணவி

டிலினி அச்சேந்தா கொழும்பில் வசிக்கும் பாடசாலை மாணவி. 14 வயது. குடும்பத்தில் ஒரே மகள் என்பதால் பெற்றோர்கள் அவளை முழு மனதுடன் நேசித்தார்கள். இவரது பெற்றோர் கோடீஸ்வர தொழிலதிபர்கள். அவர்கள் ஜவுளி தொடர்பான...

விக்டர் ஐவன் – பசில் ராஜபக்ஷ இடையே விசேட கலந்துரையாடல்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பலமான சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் பொஹொட்டுவ ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. நெலும் மாவத்தை பொஹொட்டுவ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட...

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

அரசுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்ற 38 வயதான தரனே அலிடோஸ்டி...

IMF கடன் தாமதத்தினால் புதிய அமைச்சரவை நியமனங்கள் தாமதம்

அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து...

“சர்வதேச பயங்கரவாத அமைப்பிடம் இருந்து போராட்டத் தலைவர்கள் பெருமளவு பணம் பெற்றனர்” – கெமுனு

காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து பெருமளவு பணம் பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பஸ்களை வழங்குமாறு கோரியதாகவும், அதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பு...

அரச சாட்சியாளராக ‘மோட்டிவேஷன் அப்பச்சி’

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை வான்கார்ட் சோசலிச கட்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை பலவந்தமாக அழித்தமைக்கான சாட்சியங்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த சாட்சியத்தை...

Latest news

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தொடரில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...

Must read

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும்...