இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி...
பொது நிதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பெரிய அளவிலான கொடுப்பனவைப் பெறுவது தவறு என்ற கருத்தை தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) சமீபத்தில் தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர...
அரசியல் தூய்மையை உறுதி செய்வதற்கு அரசியலமைப்பு திருத்தங்கள் அவசியம் எனவும், அதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்...
நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் சார்பாக வழங்கப்படும் தொகை இன்று (7) நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாட்டில் இலவச சுகாதார சேவையில் பணிபுரியும் அனைத்து சுகாதார நிபுணர்களின் மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக, நாட்டின் சுகாதார குறிகாட்டிகள் தற்போது சிறந்த மதிப்புகளைக் காட்டுகின்றன என்றும், இது சம்பந்தமாக, சுகாதார...
விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாயம் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில்...
முந்தைய அரசுகள் செய்த அதே செயல்களையே இந்த அரசும் செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவிக்கிறார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தொடர்ந்தும் கருத்து கருத்து தெரிவிக்கையில்;
கேள்வி :...
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும்...
அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின்...
கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...