கொழும்பின் பிரதான சந்தைகளில் கடந்த வாரத்தில் கோழி இறைச்சியின் விலை 8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1506 ரூபாவாக காணப்பட்டது.
உயர்தர அலுமினியத்தின் முன்னணி உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Alumex PLC, அதன் மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகளை விரிவுபடுத்துவதற்கும், தொழில்துறையில் முன்னணி ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. 2022 ஆம்...
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான அறிவு மற்றும் வேடிக்கையான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் பிற புத்தாண்டு அம்சங்களை உள்ளடக்கிய...
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை...
தெற்காசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdingsன் இலாப நோக்கற்ற பிரிவான MAS Foundation for Change, அண்மையில் ஆரம்பித்த சதுப்புநில மறுசீரமைப்புக்கான நிதி பங்குதாரராக B Corporation™ சான்றளிக்கப்பட்ட நேரடி-நுகர்வோருக்கு நெருக்கமான...
குறைந்த செலவில் அடிப்படை சிகிச்சைகளை வழங்குவதில் இலங்கையின் சுகாதாரத் துறையில் முன்னோடி மற்றும் மிகப்பெரிய மருத்துவமனை வலையமைப்பான MediHelp மருத்துவமனைக் குழுமம், நவீன வசதிகளுடன் கூடிய தனது 17வது மருத்துவமனை கிளையை அண்மையில்...
எரிசக்தியைப் பாதுகாப்பதைப் பெயராகக் கொண்ட Energy Savers என்போர் எரிசக்தி விரயத்தையும், பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தையும் குறைக்க இலங்கைக்கு உதவி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்ட துறைசார் முன்னோடிகளாகவும், எரிசக்தி செயற்பாட்டாளர்களாகவும் திகழ்கிறார்கள். இவர்கள்...
10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
பின்வரும் 10 பொருட்களின் விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ பயறு -...
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு...
ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்த...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...