follow the truth

follow the truth

May, 12, 2025

விளையாட்டு

‘கிரிக்கெட்டை மீண்டும் நிலை நிறுத்த கடுமையாக உழைக்கிறோம்’

கிரிக்கெட்டை மீண்டும் நிலை நிறுத்துவதற்கு கடுமையாக உழைத்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பதில் செயலாளர் க்ரிஷாந்த கபுவத்த தொடர்ந்தும் தெரிவிக்கையில்; "கிரிக்கெட்டை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதையே...

அவுஸ்திரேலிய அணிக்கு அபார வெற்றி

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...

அவுஸ்திரேலியாவுக்கு 307 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டி இன்று(11) இடம்பெறுகின்றது. குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,...

கிரிக்கெட் சர்ச்சை – தீர்ப்புக்கு எதிராக களமிறங்கும் விளையாட்டு அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக தனியார் சட்டத்தரணிகள் குழுவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும்...

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஐசிசியிடம் கோரிக்கை

உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று(10) இடைநிறுத்தியது. இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்...

தென்னாபிரிக்க அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று(10) இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட...

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பினர் என்ற வகையில், அதன் விதிமுறைகளை மீறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

“அணி என்ற ரீதியில் தவறுகள் நிறையவே நடந்தது..”

இலங்கை கிரிக்கட் அணி இன்று (10) நாடு திரும்பிய நிலையில், அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் போட்டிகளின் தொடர் தோல்விக்கு அணியே காரணம் எனத் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்...

Latest news

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கரான சபு 1964 ஆம் ஆண்டு...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 628 பணியாளர்களுடன் குறித்த கப்பல்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர்...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...