ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச...
ஆசிய கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியும் இந்திய அணியும் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, பந்து வீச தீர்மானித்துள்ளது.
இன்றைய ஆட்டம் சுப்பர் 4...
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
It has been an absolute honour...
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரில் ஏ குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சார்ஜாவில்...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி 02 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச...
2022ம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய (01) போட்டியில் இலங்கை மற்றும் பங்களதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு...
ஆசிய கிண்ணத்துக்காக இன்று இடம்பெற்ற இந்திய அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கட்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...