அவுஸ்திரேலிய தேசிய அணி இலங்கைக்கான சுற்றுப்யணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இலங்கையின் உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெஸ்ட் அணியை...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை எடுத்திருந்தது.தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களுடனும்,...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில்...
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அண்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 46ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரவு 11 மணியளவில் டவுன்ஸ்வில்லி நகரில் ஆலிஸ் நதி பாலம்...
இலங்கை டெஸ்ட் குழாம் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இன்று அதிகாலை புறப்பட்டது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதலாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியில் இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன...
சீனாவின் ஹாங்சோவில் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்19 தொற்றுநோய் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில்...
கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் எதிர்வரும் செப்டம்பர் 10-ம் திகதி...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...