ஆப்கானிஸ்தான் விக்கெட் காப்பாளர் இக்ராம் அலிகில் (Ikram Alikhil) காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஐந்தாவது ஓவரில் ஃபசல்ஹக் ஃபரூக்கி (Fazalhaq Farooqi)வீசிய ஐந்தாவது பந்து பேட்ஸ்மேனைத் தவறவிட்டு விக்கெட் காப்பாளரிடம் சென்றது.
அதைக்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 266 ஓட்டங்களைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷா 65 ஓட்டங்களையும், அஸ்மத்துல்லா ஒமசாய்...
சமீபத்திய ஐசிசி தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கெப்டன் மொஹமட் நபி ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை எட்டியுள்ளார்.
இது ஐசிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை முதலிடத்தில் நீடித்து வந்த பங்களாதேஷ் சகலதுறை...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்களாதேஷ் அணியில் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண் பிரச்சினை காரணமாக அவர் அணியில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதேவேளை,...
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 35 வயதான கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள மைதானத்தில் பாண்டுங் ( 2 FLO FC Bandung)...
எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டிருந்த போதும், கடந்த...
காயம் காரணமாக துஷ்மந்த சமிர ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாறாக அசித பெர்னாண்டோ இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான...
இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...