சீனாவின் Zhengzhou நகரில் உள்ள பாலத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
குறைந்தபட்சம் 200 வாகனங்கள் இவ்விபத்தில் சிக்கியிருக்கலாம் என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூடுபனி காரணமாக, வீதி தெளிவில்லாத நிலையில்...
இந்த மாத தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்க நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எண்ணெய் விற்பனையை ரஷ்யா தடை செய்துள்ளது.
G7 நாடுகளின் குழுவான ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட...
'கொவிட் -19' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான 'ஃபைசர்' உருவாக்கிய 'பாக்ஸ்லோவிட்' மருந்தை, தலைநகரில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க சீன அரசும் சுகாதார அமைச்சகமும் முடிவு செய்துள்ளன.
தற்போது,...
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தனியார் நிறுவனமொன்றில் பணம் மோசடி செய்தமை தொடர்பான ஊழல்...
எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடைப்பந்து போட்டியின் போது மைதானத்தில் பார்வையாளர்கள் சரிந் தில் சுமார் 27 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான தகவலை எகிப்து சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது.
இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது. பனிப்புயலால் அமெரிக்காவில்...
சீனாவில் பரவி வரும் 'கொவிட் 19 பிஎஃப்7 ஓமிக்ரான் துணை மாறுபாடு' இந்தியாவிலும் பரவியுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவரான மணீஷ் திவாரி, 'கொவிட் -19 பிஎஃப்7...
கடும் குளிர் காலநிலையால் அமெரிக்காவும் கனடாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வெப்பநிலை மைனஸ் 55 டிகிரி செல்சியஸாக குறையும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த கிறிஸ்துமஸ் பல தசாப்தங்களில் மிகவும்...
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை,...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.
ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு...