follow the truth

follow the truth

May, 11, 2025

உலகம்

உக்ரைனை தாக்கும் ரஷ்யப் படைகள் : கச்சா எண்ணெய் விலை 100 டொலரை தொட்டது

ரஷ்ய ஜனாதிபதி வியாடிமிர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை 100 டொலரை தாண்டியுள்ளது....

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, உக்ரைன் எல்லையில் 2 லட்சம் ரஷ்யத் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதேவேளை, நேற்றிரவு (23) ரஷ்ய...

ஹொங்கொங்கில் கொரோனா பரிசோதனை கட்டாயம்

ஹொங்கொங் சகல பிரஜைகளுக்கும் கொவிட் பரிசோதனைகளை 3 முறை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து அனைவரும் 03 கட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமென ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கெரி...

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம்

உக்ரைன் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க அந்நாட்டு பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரகால நிலை 30...

கொலம்பியாவில் கருக்கலைப்புக்கு சட்ட அனுமதி

லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்திலேயே முதல்முறையாக, கொலம்பியாவில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கருத்தரித்த 24-ஆவது வாரத்துக்குள் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘உக்ரைனுக்குள் உள்நுழைவு’ : ரஷ்யாமீது மேற்குலகம் பொருளாதாரத்தடை!

கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷ்யா உத்தரவிட்டதை அடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் ஐந்து வங்கிகள் மற்றும் மூன்று செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஜெர்மனி ரஷ்யாவிலிருந்து...

பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா பயணம்

உக்ரைன் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம்...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...