கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாமல், கானா நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் 3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா கூறியுள்ளது.
அக்ராவில் உள்ள...
உலகையே தற்போது பயத்தில் ஆழ்த்தி வரும் ஒமிக்ரோன் வைரஸின் அறிகுறிகள் முதன் முதலில் எப்படி இருந்தது என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், முன்பு இருந்த...
இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது.
எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி...
இந்தியா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் ஜேவன் பகுதியில் பயங்கரவாதிகள், பொலிஸ் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீர் மண்டல பொலிஸ் இந்த...
ஒமிக்ரோன் தொற்றினால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.
இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமையும் இவரையேச் சாரும்.
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்,...
பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு ‘அதிக விகிதத்தில் பரவுகிறது’ என்று சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.
நேர்காணில் ஒன்றில் பிரத்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறியதாவது, ஒமிக்ரான் மாறுபாடு இதுவரை கண்டிராத அளவில் பரவுகிறது.
தொடர்ந்து ஒவ்வொரு...
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் கொவிட்...
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...
கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது...