follow the truth

follow the truth

July, 9, 2025

உலகம்

கரப்பந்தாட்ட வீராங்கனை தலை துண்டிக்கப்பட்டு கொலை

தலிபான்களால் ஆப்கானிஸ்தான் மகளிர் கரப்பந்து அணியின் வீராங்கனையொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் பாரசீக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது, மஹ்ஜபின் ஹகிமி...

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அறுவை சிகிச்சை வல்லுநர்கள் குழு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமாக மனிதனுக்கு மாற்றியுள்ளது. உலகில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும். நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு பன்றியின்...

FACEBOOK பெயர் மாறுகிறதா?

புதிய பரிணாமத்துடன் உருவெடுக்கும் முகநூலிற்கு வேறு பெயர் வைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3D மூலம் தொடர்பு கொள்ளுதல் , விசுவல் ரியாலிட்டி போன்ற புதிய பரிணாமங்களை கொண்டு வர இந்த...

தமிழக மீனவர்களுக்கு தமிழக பொலிஸார் எச்சரிக்கை

மீன்பிடிப்பதற்காக சர்வதேச கடல் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இயந்திரமயமான படகு மீனவர்கள் சனிக்கிழமை (16) முதல் மீன்பிடிக்க கடலுக்குள்...

ஹைதியில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கடத்தல்

ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் கூலிப்படையினரால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, கடத்தல் கும்பல்களின் கைவரிசை மீண்டும் ஓங்கியுள்ளது. கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக இருந்து...

சபரிமலைக்கு செல்ல மூன்று நாள் தடை

கேரளாவில் பெய்து வரும் கனமழையுடனான காலநிலை காரணமாக சபரிமலை கோயிலுக்கு செல்ல, நாளை மறுதினம் வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி...

கேரள மாநிலத்தில் தொடரும் சீரற்ற வானிலை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக ஐவர் பலியாகியுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கேரளாவின் கோட்டயம் பகுதியில் பாரிய நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது. இதில் 12...

பிரித்தானிய பா.உறுப்பினர் மீதான தாக்குதல் பயங்கரவாத செயல் என அறிவிப்பு

பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார். இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமது...

Latest news

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...

Must read

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை...