follow the truth

follow the truth

July, 9, 2025

உலகம்

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு : 32 பேர் பலி (UPDATE)

ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32 பேர் பலியானதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கான இந்தப் பள்ளிவாசலில் இன்று (15)...

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு – 16 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம்...

பங்களாதேஷ் நல்லிணக்கத்தின் பூமி. இங்கு இந்து சமூகத்தினர் சம உரிமைகளைக் கொண்டுள்ளனர் : ஷேக் ஹசீனா

பங்களாதேசில் உள்ள இந்து சமூகம் சம உரிமைகளைக் கொண்டிருப்பதாகவும் தங்கள் பண்டிகைகளை வெளிப்படையாகக் கொண்டாட முடியும் என்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 'நீங்கள் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படுகிறீர்கள். நீங்கள் சம உரிமைகளில்...

லெபனான் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர். ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆண்டு நகரத்தின் துறைமுகத்தில் நடந்த...

சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு இந்திய தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில் இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான...

தாய்வான் தீ விபத்தில் 46 பேர் உயிரிழப்பு

தெற்கு தாய்வானில் உள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டடமொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு...

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை நெஞ்செரிச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் இற்கு 89 வயதாகும் இவர் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக...

19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ...

Latest news

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...

Must read

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...