இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்
இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் துறை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...
ஆறு வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பண்டார இதனைத் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள...
நாளை (13) காலை 10.00 மணி முதல் நாளை மறுதினம் (14) காலை 6.00 மணி வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
மக்களுக்கு தேர்தல்களில் நம்பிக்கை இல்லாமல் இல்லை, மாறாக ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை இல்லை எனவும் ஊடகங்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு எவரும் இடமளிக்க மாட்டார்கள் என தேசிய மக்கள்...
கால்நடைகளுக்கு பரவும் தோல் முடிச்சுகளுடன் கூடிய நோய் மேல் மாகாணத்திலும் பரவி வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் டொக்டர்...
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர விழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இம்மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்படும் என தனமல்வில பிராந்திய கல்விப்...
ஒரு வருடத்தில் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
யானை - மனித மோதலால் மக்கள் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, இலங்கை...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, அடுத்த வாரம் வெளியிடப்படும் என...
மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் கைபேசியில்...
சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பேங்கொக் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டது என இந்திய...