follow the truth

follow the truth

June, 8, 2025

உள்நாடு

ஒரு வாட்ஸ்அப் கணக்கை, நான்கு ஃபோன்களில் பயன்படுத்தலாம்

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அநுரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் லன்சா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு அநுர குமாரவை அல்லது விஜித ஹேரத்தினை தான் அழைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா இன்று பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் இது குறித்து...

பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானம்

பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளனர்.

IMF உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்க ‘திசைகாட்டி’ தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அதற்கான வாக்கெடுப்பை கோர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலாபம் ஈட்டும்...

IMF விவாதத்தை தொடங்க ஜனாதிபதி நாளை பாராளுமன்றுக்கு

நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது. நாளை முதல் 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை பிற்பகல் இது...

உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டாலர் கடன்

நிதித்துறையில் பாதுகாப்பு வலையமைப்பு திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிதிகள் வைப்பு பாதுகாப்பு நெட்வொர்க்கிற்கு...

இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு...

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை முன்னேற்றுவதற்காக விசேட நலன்புரி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கு வந்து தொழில்...

Latest news

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண வீதியைச்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

Must read

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...