follow the truth

follow the truth

May, 18, 2025

உள்நாடு

இந்தியா செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி

வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். புதுடில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா...

ஜனாதிபதி கொலை முயற்சி : பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாகக் இன்று (28) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப்...

IMF கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும், சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட...

நாளை பாரிய போராட்டம் : திண்டாடும் அரசு

துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய...

நெல் உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

நெல் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாய பயிர்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரி...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மாற்ற சட்டமா அதிபர் அனுமதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (தற்காலிக ஏற்பாடுகள்) (1979 இலக்கம் 48) பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...

அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்த புதிய தீர்மானம்

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான சட்ட வரைபுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எதிர்காலத்தில்...

“போராட்டத்தின் போது ஒருவர் தவறி விழுந்து காயமடைவது வழக்கம்”

போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

Latest news

மின்கட்டண திருத்த யோசனை தொடர்பான மக்கள் கருத்து கோரல்

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும்...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம்...

இந்த வருடத்தில் இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டு இதுவரை 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் மேல்...

Must read

மின்கட்டண திருத்த யோசனை தொடர்பான மக்கள் கருத்து கோரல்

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை...