follow the truth

follow the truth

May, 19, 2025

உள்நாடு

அரசிடமிருந்து 10,000 ஏக்கர் கஞ்சா தோட்டம்

10,000 ஏக்கர் கஞ்சா தோட்டத்தை சுகாதார அமைச்சு அமைச்சரவைக்கு முன்மொழியவுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை ஏற்றுமதி செய்வதே இதன் நோக்கமாகும். இதற்கான பிரேரணையை சுகாதார...

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தில் பங்கேற்கும் குழுவினர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாளை அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை நோக்கிய உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார். முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின்...

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சுற்றுலா விசாவின் கீழ் இலங்கை பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக டுபாய்க்கு அனுப்பி மோசடிகளில் ஈடுபடும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆரம்பித்துள்ளது. மோசடி செய்பவர்கள் உறுதியளித்தபடி...

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில்!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய...

நேற்றைய கைதுகள் அரசின் சகிப்புதன்மையின்மையை வெளிப்படுத்துகிறது! – சர்வதேச மன்னிப்புச்சபை

நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 84 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேரையும் கைதுசெய்துள்ளதன் மூலம் இலங்கை அதிகாரிகள் கருத்து வேறுபாடுகளை...

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அதிக விலை!

அடுத்த நான்கு மாதங்களில் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் என இலங்கை தேயிலைச் சபை தெரிவித்துள்ளது. தற்போது ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோ தேயிலையின் விலை 5.4 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தேயிலைச் சபையின் பணிப்பாளர்...

ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் நீண்ட...

அரச உத்தியோகத்தர்கள் உடையில் மாற்றம் : நாளை சுற்றறிக்கை

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை  (26) சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக...

Latest news

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட குழு மூத்த ,மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தானுடனான தற்போதைய அரச நெருக்கடியாகும்...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று...

Must read

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய...