கொரோனா தொற்று உறுதியான மேலும் 599 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 519,374 ஆக...
எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை...
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாதங்களாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் 2019 ஆம் ஆண்டில்...
பலாங்கொடை - பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் ஆபாச காணொளியை பதிவு செய்து வெளியிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும் குறித்த தம்பதியினருக்கு 10,800 ரூபா அபராதமும் 3 மாதம் சிறைதண்டனை...
தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகச்...
நாடு முழுவதும் இன்றைய தினமும் (02) கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜப்பான் கடற்படையின் பாரிய கப்பல்களான முரசாமே (Murasame) மற்றும் காகா (Kaga) ஆகிய இரண்டு கப்பல்களும் இன்றையதினம் (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.
பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சியில் ஈடுபட்டதை...
இன்று சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு...
ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
இந்த...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...