follow the truth

follow the truth

June, 30, 2025

உள்நாடு

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று(11) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும்...

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல்

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளார். அத்துடன், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன யாப்பாவின் பெயரும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது 01. தினேஷ் குணவர்தன 02. ஷ்யாமலா...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பல முன்னாள் எம்.பி.க்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஒருவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 01. ரஞ்சித் மத்தும பண்டார 02. இம்தியாஸ் பாக்கீர் மார்கார் 03. டலஸ் அழகப்பெரும 04....

அடுத்த வாரம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.3,000

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா ஒக்டோபர்...

இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் உள்ள 2 இலங்கை படையினருக்கு காயம்

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 இலங்கை அமைதி காக்கும் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம்

இவ்வருட பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 01. பிமல் ரத்நாயக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேவிபி அரசியல் குழு உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் 02....

களனி கங்கையை சுற்றி வெள்ள அபாய எச்சரிக்கை

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பள்ளத்தாக்கின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சியினாலாகும் எனத்...

Latest news

2 மாதங்களில் 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கடந்த 2 மாதங்களில் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 05 ஆம்...

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29) பயணியர் பஸ்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய பீச்சியான விபத்தில், பெண்கள், குழந்தைகள்...

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு அனுமதி

தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் குழு...

Must read

2 மாதங்களில் 23 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கடந்த 2 மாதங்களில் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23...

தான்சானியாவில் பேரூந்து விபத்தில் 40 பேர் உயிரிழப்பு

தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மொசி-டங்கா வீதியில் உள்ள சபாசாபா பகுதியில் நேற்று (29)...