தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இணையவழி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதன் ஊடாக 450 இலட்சம் ரூபா பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
அநுர...
முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டமை தொடர்பில் பத்திரிகையொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அந்த கூட்டத்திற்கு பாடகராக மாத்திரமே சென்றதாக தெரிவித்தார்.
"நான் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன்,...
அதுருகிரிய பச்சை குத்தும் நிலையத்தில் கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பாடகர் கே. சுஜீவா மற்றும் நால்வர் குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவத்தோடு தொடர்புபட்ட கொலையாளிகள் இருவர் நாட்டை...
அதுருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான பாடகர் கே. சுஜீவா தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரது காலில் ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது மற்றும் வைத்தியசாலை...
இளைஞன் ஒருவரை கடத்தி அடைத்து வைத்திருந்த குற்றத்திற்காக மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து தற்போது சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மகளிர் சிறைச்சாலையின் பணிப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இருப்பினும், பணித்...
கிளப் வசந்த கொல்லப்பட்டதையடுத்து தற்போது இரு பாதாள உலகக் கும்பல்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் சுவரொட்டி யுத்தம் மூன்றாம் தரப்பினரின் அற்பமானது என சமூக செயற்பாட்டாளரான புதிய சுதந்திர கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
கிளப்...
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவராக கடமையாற்றிய அநுர குமார திஸாநாயக்க 400 மோசடி மற்றும் ஊழல் கோப்புகளை காட்டியுள்ள போதிலும், அவற்றில் 360 கோப்புகள் வெற்று கோப்புகள் எனவும், அசல்...
"கெஞ்சி கேட்டால் பிச்சை துணிந்து கேட்டால் உரிமை". நாம் இந்த 1700 ரூபாய் சம்பளத்தை மட்டும் இறுதிக் கோரிக்கையாக வைக்க கூடாது ஏனென்றால், நம்மை பொறுத்த வரைக்கும் "அடையாளப் பிரச்சினை" ஒன்று இருக்கின்றது.
அந்த...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில்...