2024ம் ஆண்டு ஆரம்பித்தது தொடக்கம் மக்கள் பெருமளவு பேசுவது VAT அதிகரிப்பு மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பற்றி என்பது யாவரும் அறிந்ததொன்றே.
குறித்த VAT வரி அதிகரிப்புக்கும் TIN முறைமைக்கும்...
நாமல் ராஜபக்ஷ மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கட்சியைக் கட்டியெழுப்பும் சவாலுக்கும் நாட்டைப் பாதுகாக்கும் சவாலுக்கும் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
தேசிய மக்கள் சக்தியின் ஆயிரக்கணக்கான முத்துக்கள் சேர்ந்து வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் கலி பவுசர்களில் (மலசல கழிவுகளை அகற்றக்கூடிய பவுசர்) குப்பை கழிவுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின்...
பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு ரசிகரை அறைந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏனென்றால்,...
தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை நீக்கிவிட்டு முன்னாள் பிரதமரின் செயலாளராக இருந்த காமினி செனரத்தை எதிர்வரும் 16ஆம் திகதி நியமிக்க ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க...
சில காலத்திற்கு முன்னர் கட்சி மாறலாம் என சந்தேகிக்கப்படும் ஐ.தே.க எம்.பி.க்கள் குழுவொன்று சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்க அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க...
கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவோம் என்று சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் “கட்சித் தலைவர்” என்ற புதிய பதவியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க நியமிக்கத் தயாராகி வருவதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் பதவியை வழங்குமாறு முன்னாள்...
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்...
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுவது அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும்...