தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரான தளபதி விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில்...
அடுத்த வருடம் தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல மூலப்பொருட்களின் விலையேற்றமே இதற்கு காரணம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே...
புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வேலைத்திட்டத்தை அமைச்சரவையில் முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு...
உத்தேச 18% VAT காரணமாக அனைத்து பஸ் கட்டணங்களும் 15% அதிகரிக்கும் என போக்குவரத்து அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாவாக இருக்கும்...
பாப் உலகில் பிரபல பாடகியாக இருந்து வருபவர் ஷகீரா (வயது 45). கொலம்பியன் பாடகரான இவர் பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். Laundry Service என்கிற ஆல்பத்தின் மூலம் ரசிகர்கள்...
ரஜரட்ட விவசாய கிராமங்களை வளப்படுத்திய நீர்த்தேக்கங்களுக்கு நன்றி எனும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்றைய தினம் அங்கு பார்வையிடச் சென்றிருந்த பதிவினை முன்னாள் ஜனாதிபதியின்...
இந்த ஆண்டு MISS EARTH பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த டிரிடா சிரி வென்றார்.
இதன் மூலம் MISS EARTH பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச மாடலிங் போட்டியில் வெற்றி...
உலகின் மிகவும் குட்டையான பெண்ணான ஜோதி அம் தனது 30வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடி இருந்தார்.
அவர் டிசம்பர் 6, 1993 இல் பிறந்தார் மற்றும் கின்னஸ் உலக சாதனைகளின் படி 62.8 செமீ...
இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மிகப் பிரபல்யம்...
எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்த இளையோருக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மழையுடனான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.