follow the truth

follow the truth

May, 6, 2025

பொலிட்டிக்கல் மேனியா

“இந்த பழைய நரைத்த கிழடுகளை விட்டு விட்டு குழந்தைகளைப் பற்றி பேசுவோம்”

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஜனாதிபதிக்கு கடன் கிடைத்தமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

IMF கடன் கிடைத்ததும் பட்டாசுகளை கொளுத்த ஆணை இடப்பட்டதா?

இந்நாட்களில் மிகவும் பிரபலமான தலைப்பு சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது நாடு பெற்ற கடன் தொகைக்கான அங்கீகாரம், அந்த உதவியின் மூலம் அரசாங்கத்தைக் கட்டிக்காக்கும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அணியினருக்கு மகிழ்ச்சியே...

எரிபொருள் விலைகள் குறையும் சாத்தியம்

உலகளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம், ப்ரெண்ட் கச்சா...

“அடுத்த முறை இரத்தம் சிந்தி போராட்டம் நடத்தப்படும்”

அடுத்த முறை கழுத்தை அறுத்து இரத்தம் சிந்தி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடுகின்றார். கடந்த முறை போன்று ஜனாதிபதி மாளிகைக்கும் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கும் குதித்து அந்த போராளிகள் மீண்டும்...

அமைச்சர்களை நியமிக்கும் படலம் சில காலத்திற்கு ஒத்திவைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பணப்பிரச்சினை காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என பொருளாதார நிபுணர்கள்...

மீண்டும் வாகனங்கள் இறக்குமதியாகும் சாத்தியம்

வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்...

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல்?

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் மூலம் இன்று (18) தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில்...

தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைப்பு?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் கிடைக்காத காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை தபால்...

Latest news

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (06) ஹோ...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குற்றப்...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த 2 சந்தேகநபர்களும்...

Must read

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள்...